Posts

Showing posts from July, 2018

Tamil bible connection game - வேதாகமத்தில் ஒப்புமைகள் - I

Image
வேதாகமத்தில் ஒப்புமைகள் வேதாகமத்தில் காணப்படும் ஒப்புமைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection game இது. பதில்கள் இந்த பகுதியின் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. பதில்கள்: 1. மன்னா (யாத்திராகமம் :16:31, எண்ணாகமம் :11:7,8) 2. புதிய எருசலேம் (வெளி:21:10to23) 3. சூலமித்தி (உன்னதப்பாட்டு :4:1to4) 4. சூலமித்தியின் நேசர்   (உன்னதப்பாட்டு :5:11to15) 5. மனுஷக்குமாரனுக்கொப்பானவர் (வெளி:1:13to16) 6. தானியேல் தரிசனத்தில் கண்ட புருஷன் (தானியேல்:10:5,6) 7. நேபுகாத்நேச்சார் ( தானியேல்: 4:16,33) 8. பிகெமோத் (யோபு:40:15to18) 9. லிவியாதான் (யோபு:41: 1, 18,20,24) 10. யோசேப்பு (ஆதியாகமம் :49:22, உபாகமம் :33:13to17)

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VI)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VI)  1. வியாபாரக் கப்பல்களைப் போலிருப்பது யார்? Answer : புத்தியுள்ள ஸ்திரீ (நீதிமொழிகள் 31:14) 2. பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருப்பது எது? Answer : மூடனின் நகைப்பு (பிரசங்கி 7:6) 3. தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருப்பது எது? Answer: ஞானிகளின் வாக்கியங்கள் (பிரசங்கி 12:11) 4. கூட்டை விட்டு துரத்தப்பட்டு அலைகிற குருவியைப் போல இருப்பது யார்? Answer : மோவாபின் குமாரத்திகள் (ஏசாயா :16:2) 5. பயிரின்மேல்காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் இருப்பது யார்? Answer : கர்த்தர் (ஏசாயா 18:4) 6. முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப் போலிருப்பது எது? Answer: தரிசனம் (ஏசாயா 29:11) 7. கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருப்பது எது? Answer: நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு கர்த்தர் ஊதும் சுவாசம் (ஏசாயா 30:28) 8. பறந்து காக்கிற ப

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART IX)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART IX)  1. கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருப்பது எது? Answer: நம் ஜீவன் (யாக்கோபு 4:14) 2. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தது யார்? Answer: இரட்சிக்கப்படுவதற்கு முன் நாம் (1 பேதுரு 2:25) 3. அக்கினி ஸ்தம்பத்தைப் போலிருப்பது எது? Answer: வானத்திலிருந்து இறங்கி வந்த பலமூள்ள தூதனின் முகம் (வெளி:10:1) 4. தேனைப் போல மதுரமாயிருந்தது எது? Answer: தூதனுடைய கையிலிருந்த சிறுபுஸ்தகம் (வெளி:10:10) 5. சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது எது? Answer: பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும் வானத்திலிருந் உண்டான சத்தம்(வெளிப்படுத்தின விசேஷம் 14:2) 6. செத்தவனுடைய இரத்தம் போலானது எது? Answer: சமுத்திரம் (வெளிப்படுத்தின விசேஷம் 16:3) 7. தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல இருந்தது எது? Answer: புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் (வெளிப்படுத்தின விசேஷம் 21:2) 8. மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது எது? A

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VIII)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VIII)  1. அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருப்பது எது? Answer: இஸ்ரவேல் புத்திரரின் தொகை (ஓசியா 1:10) 2. காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் இருப்பது எது? Answer: எப்பிராயீம் (ம) யூதாவின் பக்தி (ஓசியா 6:4) 3. குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப் போல இருப்பது யார்? Answer: கர்த்தர் (ஓசியா 13:8) 4. இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பது யார்? Answer : கர்த்தர் (ஓசியா 14:5) 5. சிங்கத்துக்குத் தப்பினவனுக்குப் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்த போது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருப்பது எது? Answer: கர்த்தருடைய நாள் (ஆமோஸ் 5:19) 6.  கர்த்தராலே வருகிற பனியைப் போலவும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும் இருப்பவர்கள் யார்? Answer: யாக்கோபிலே மீதியானவர்கள் (மீகா 5:7) 7. சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப் போலிருப்பது எது? Answer: கல்தேயரின் முகங்கள் (ஆபகூக் 1:9) 8. புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இர

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VII)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VII)  1. தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பது யார்? Answer: கர்த்தர் (எரேமியா 14:8) 2. விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பது யார்? Answer: கர்த்தர் (எரேமியா 14:9) 3. எரேமியாவுக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருந்தது யார்? Answer: கர்த்தர் (எரேமியா 15:18) 4. அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பது யார்? Answer: மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் (எரேமியா 17:5,6) 5. தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பது யார்? Answer: கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் (எரேமியா 17:8) 6. கீலேயாத்தைப்போலவும் லீபனோனின்

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (உன்னதப்பாட்டு- PART V)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (உன்னதப்பாட்டு- PART V)  1. கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் இருப்பது எது? Answer : சூலமித்தியின் நிறம் (உன்னதப்பாட்டு 1:5) 2. வெடித்த மாம்பழம் போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் கன்னம்  (உன்னதப்பாட்டு 4:3) 3. புறாக்கண்ளைப் போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் கண்கள் (உன்னதப்பாட்டு 4:1) 4. கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டுமந்தை போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் கூந்தல்  (உன்னதப்பாட்டு 4:1) 5. சிவப்பு நூல் போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் உதடு  (உன்னதப்பாட்டு 4:3) 6. இரட்டை குட்டியீன்ற ஆட்டுமந்தை போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் பற்கள் (உன்னதப்பாட்டு 4:2) 7. தாவீதின் கோபுரம் போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் கழுத்து (உன்னதப்பாட்டு 4:4) 8. கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டுமந்தை போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் அளகபாரம்  (உன்னதப்பாட்டு 6:5) 9. விசித்திர தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம் போலிருப்பது எது? Answer : சூலமித்தியின் இடுப்பு  (உன்னதப்பாட்டு 7:1)

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART IV)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART IV)  1. பாய்கிற ஆற்றைப்போலிருப்பது எது?  Answer: ஞானத்தின் ஊற்று (நீதிமொழிகள் 18:4) 2. விளையாட்டுப்போலிருப்பது எது? Answer : கோள்காரனுடைய வார்த்தைகள் (நீதிமொழிகள் 18:8) 3. ஐசுவரியவானுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருப்பது எது? Answer : அவனுடைய பொருள் (நீதிமொழிகள் 18:11) 4. கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருப்பது எது? Answer: கோபங்கொண்ட சகோதரரின் விரோதங்கள் (நீதிமொழிகள் 18:19) 5. சிங்கத்தின் கெர்ச்சிப்பு போலிருப்பது எது? Answer: ராஜாவின் கோபம் (நீதிமொழிகள் 19:12) 6. புல்லின்மேல் பெய்யும் பனி போலிருப்பது எது? Answer : ராஜாவின் தயை (நீதிமொழிகள் 19:12) 7. ஆழமான தண்ணீர்போலிருப்பது எது? Answer: மனுஷருடைய இருதயத்திலுள்ள யோசனை (நீதிமொழிகள் 20:5) 8. கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது எது? Answer: ராஜாவின் இருதயம் (நீதிமொழிகள் 21:1) 9. சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருப்பது எது? Answer: பொய்நாவினால் பொருளை சம்பாதிப்பது (நீதிமொழிகள் 21:6) 10. குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைக

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART III)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART III)  1. உடைந்த பாத்திரத்தைப் போலிருந்தவன் யார்? Answer : தாவீது (சங்கீதம் :31:12) 2. தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருந்தது யார்? Answer : தாவீது (சங்கீதம் :52:8) 3. பாசான் பர்வதம் போலிருப்பது எது? Answer : தேவபர்வதம் (சங்கீதம் :68:15) 4. தேவனுக்கு முன் மிருகம் போல இருந்தது யார்? Answer : ஆசாப் (சங்கீதம் :73:22) 5. நித்திரை தெளிந்தவனைப் போல இருந்தது யார்? Answer : ஆண்டவர் (சங்கீதம்:78:65) 6. நேற்றுக் கழிந்த நாள் போலவும் இராச்சாமம் போலவும் இருப்பது எது? Answer : தேவனுடைய பார்வையில் ஆயிரம் வருஷம் (சங்கீதம்:90:4) 7. புகையிலுள்ள துருத்தியைப் போல இருந்தது யார்? Answer : தாவீது (சங்கீதம் :119:83) 8. இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக் கன்றுகளைப் போல இருப்பது யார்? Answer : எங்கள் குமாரர் (சங்கீதம்:144:12) 9. சித்திரம் தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போல இருப்பவர்கள் யார்? Answer : எங்கள் குமாரத்திகள் (சங்கீதம்:144:12) 10.  நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலி

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART II)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART II)  1. சிலந்தி பூச்சி வீடு போலிருப்பது எது? Answer : மாயக்காரனின் நம்பிக்கை (யோபு:8:14) 2. வேகமாய் ஓடுகிற கப்பல் போலிருப்பது எது? Answer : நம் நாட்கள் (யோபு:9:26) 3. இரையின் மேல் பாய்கிற கழுகு போல இருப்பது எது? Answer : நம் நாட்கள் ( யோபு:9:26) 4. வெள்ளம் வற்றிச் சுவறிப் போவது போல இருப்பவன் யார்? Answer : செத்த பின் மனுஷன் (யோபு:14:11) 5. பிஞ்சுகள் உதிர்ந்துப் போகிற திராட்சை செடியைப் போல இருப்பவன் யார்? Answer : துன்மார்க்கன் (யோபு:15:33) 6. பூக்கள் உதிர்ந்துப் போகிற ஒலிவமரத்தைப் போல இருப்பவன் யார்? Answer : துன்மார்க்கன் (யோபு:15:33) 7. செடியைப் போல பிடுங்கிப் போடப்பட்டது எது? Answer : யோபுவின் நம்பிக்கை ( யோபு:19:10) 8. காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப் போல இருப்பவர்கள் யார்? Answer : துன்மார்க்கன் (யோபு:21:18) 9. பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப் போல இருப்பவர்கள் யார்? Answer : துன்மார்க்கன் (யோபு:21:18) 10. புது துருத்திகளைக் கீறப்பண்ணுகிற புது ரசம் போல இருந்தது எது? Answer : யோபுவின் உ

Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART I)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART I)  1. சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பவன் யார்? Answer : தாண் (ஆதியாகமம் :49:17) 2. புது ஒலிவ எண்ணெயின் ருசி போல இருந்தது எது? Answer : மன்னாவின் ருசி (எண்ணாகமம்:11:8) 3. முத்து போல இருந்தது எது? Answer : மன்னா (எண்ணாகமம் :11:7) 4. பரவிப் போகிற ஆறுகளைப் போல இருந்தது எது? Answer : யாக்கோபின் கூடாரங்கள் (எண்ணாகமம்:24:5,6) 5. தலையீற்றுக் காளையின் அலங்காரத்தைப் போல இருப்பது எது? Answer : யோசேப்பின் அலங்காரம் (உபாகமம் :33:17) 6. வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருப்பவர்கள் யார்? Answer: கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் (நியாயாதிபதிகள்: 5:31) 7. வெட்டுக்கிளிகளைப் போல் பள்ளத்தாக்கில் படுத்துக் கிடந்தவர்கள் யார்? Answer: மீதியானியர்,  அமலேக்கியர்,  சகல கிழக்கத்திப் புத்திரர் (நியாயாதிபதிகள் :7:12) 8. நெருப்புப் பட்ட நூல் போல ஆனது எது? Answer : சிம்சோனின் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் (நியாயாதிபதிகள்: 15:14) 9. தண்ணீர்கள் உடைந்தோடுகிறது போல உடைந்தோடினவர்கள் யார்? Answer :

Tamil Bible Article - வேதாகம பழமொழிகள்/வழக்கச்சொல்

வேதாகம பழமொழிகள்/வழக்கச்சொல் 1. சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ?  Iசாமுவேல்:10:12 2. பிதாக்கள் திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின. எசேக்கியேல்:18:2 3. தாயைப் போல மகள். எசேக்கியேல்:16:44 4. ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். Iசாமுவேல் :24:13 5. வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக் கொள். லூக்கா :4:23 6. நாய் தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது. II பேதுரு :2:22 7. நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் எசேக்கியேல் :12:22 8. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல... ஆதியாகமம் :10:9 9. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன். யோவான் :4:37

Tamil bible Quiz - வேதாகம கதையின் இருப்பிடம் கூறு?

வேதாகம கதையின் இருப்பிடம் கூறு? வேதாகமத்தில் கூறப்பட்ட கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கேள்வி - பதில் பகுதி இது. கேள்வி கேட்கப்படும் போது யார் முதலில் அந்த கதையின் இருப்பிடம் கூறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர். 1. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியிலும் குடை பிடிப்பானாம்!!!அர்த்த இராத்திரியில் குடை பிடித்த அற்ப முட்செடியின் கதையிது!!  யெருபாகாலின் கடைமகன் உரைத்த கதையிது!!! Answer : நியாயாதிபதிகள்:9: 7 -15 2. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைந்த கதையிது....!!!! நாத்தான் தாவீதுக்கு சொன்னக் கதையிது....!!! Answer : II சாமுவேல்:12:1-4 3. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம்.....! நியாயாதிபதியை விடாமல் அலட்டி நியாயம் பெற்ற விதவையின் கதையிது!! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!! Answer : லூக்கா :18:1-5 4. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமாம்!!!! பூமியில் சம்பிரமாய் வாழ்ந்த செல்வந்தனின் கதையிது!! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!! Answer : லூக்கா :16: 19-31 5. அறிவே ஆற்றல் என்கிறது மூதாதையர் மொழி. அறிவை ஆற்றலாக்கி தன் பட்டண

Tamil Bible Quiz - கேள்வி-பதில் (இருவர்) - PART - II

கேள்வி-பதில் (இருவர்) - PART-II 1. முதிர் வயதிலும் பெலன் குறையாத இருவர்? Answer :  மோசே  (உபாகமம் :34:7),   காலேப்  (யோசுவா :14:10,11) 2. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற இருவர்? Answer :   தாவீது  (சங்கீதம் :3:8),   யோனா  (யோனா:2:9) 3. பழைய ஏற்பாட்டில் மரித்தோரை உயிர்ப்பித்த இருவர்? Answer :  எலியா  (Iஇராஜாக்கள்:17:21to23) ,  எலிசா   (IIஇராஜாக்கள்:4:32 to36) 4. தன் சந்ததியாருக்கு குஷ்டரோகத்தை சாபமாக பெற்ற இருவர்? Answer:   யோவாப்  (IIசாமுவேல்:3:29) ,  கேயாசி   (IIஇராஜாக்கள்:5:27) 5. மோசேக்கு எதிர்த்து நின்ற இருவர் ? Answer:   யந்நே, யம்பிரே  (IIதீமோத்தேயு:3:8) 6. சாத்தானால் சிட்சிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்பட்ட இருவர்? Answer:   இமெனே, அலெக்சந்தர்   (Iதீமோத்தேயு:1:20) 7. இடிமுக்கங்களுடன் மழை பெய்யப் பண்ணின இருவர் ? Answer:   மோசே  (யாத்திராகமம் :9:23),   சாமுவேல்   (Iசாமுவேல்:12:18) 8. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இருவர் ? Answer:  ரெபெக்காள்  (ஆதியாகமம் :25:24),   தாமார்   (ஆதியாகமம் :38:27) 9. முதிர்வயதானதினால் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்த இருவர்? Answer:

Tamil Bible Quiz - தீர்க்கதரிசனம் இங்கே, நிறைவேறுதல் எங்கே?

தீர்க்கதரிசனம் இங்கே,  நிறைவேறுதல் எங்கே?   இந்த பகுதியில் கேள்வி கேட்பவர்  தீர்க்கதரிசன வசனத்தின் இருப்பிடத்தை மட்டும் கொடுக்க வேண்டும்.. பதில் சொல்பவர் வசனத்தை கண்டுபிடித்து அதற்க்கான விடையை கூற வேண்டும். 1. ஓசியா 1:10 (என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும், நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.) Answer:  ரோமர் 9:26  (நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள். என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.) 2. எரேமியா 29:10  (பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.) Answer: II நாளாகமம் 36:21  (கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை