Posts

Showing posts from April, 2018

Tamil Bible Quiz for Kid's - பொருத்தமானப் பதிலைக் கூறு?

பொருத்தமானப் பதிலைக் கூறு 1. சாமுவேல்      a. உடுப்பு  b. காலணி  c. சட்டை (Iசாமுவேல்:2:19) 2. யோவான்ஸ்நானன் -  a. பால்  b. தேன்(மத்தேயு :3:4)   c. முட்டை 3. ஆபிரகாம் -   a. நட்சத்திரம்(ஆதியாகமம்:15:5)    b. சந்திிரன்   c. சூரியன்  4. போவாஸ் -   a. கட்டில்   b. நாற்காலி   c. அம்பாரம்(ரூத்:3:7) 5. ஆதாம் -   a.அத்தியிலை (ஆதி:3:7)    b.தி ராட்சைஇலை c. ஒலிவஇலை 6. நெகேமியா  -   a. சுயம்பாகி  b. வாயில்காப்போன்                                    c. பானபாத்திரக்காரன்(நெகேமியா:1:11) 7. சிம்சோன் -   a. 7 ஜ டை(நியாயாதிபதி:16:19)    b. 9 ஜ டை  c. 8 ஜ டை 8. சகரியா -  a. குருடு  b. ஊமை(லூக்கா:1:22)   c. முடவன்  9. கிதியோன் -  a. பானை(நியாயாதிபதி :7:16)   b. கோப்பை  c. குடம்  10. எகிப்து -   a. ஓநாய்   b. தவளை(யாத்திராகமம் :8:6 )   c. பாம்பு 11. அசுத்த உதடு  -   a.    ஏசாயா(ஏசாயா:6:7)   b. எரேமியா c. எசேக்கியேல் 12. தானியேல் -  a. வெந்தயம்  b. உளுந்து  c. பருப்பு (தானியேல்:1:12) 13. சவுல் -  a. கழுதை(Iசாமுவேல்:9:3)   b. ஆடு  c. நாய் 14. பேதுரு - 

Tamil Bible Quiz - கேள்வி-பதில் (இருவர்) - PART - I

கேள்வி-பதில் (இருவர்) - PART-I 1. உப்பரிகையின் மேல் நின்ற இருவர்? Answer: தாவீது   (IIசாமுவேல்:11:2)  , இயேசு (மத்தேயு :4:5) 2. தாகமாயிருக்கிறேன் என்ற இருவர்? Answer: சிசெரா (நியாயாதிபதி:4:19) , இயேசு (யோவான்:19:28) 3. ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இருவர்? Answer: யாகேல் (நியாயாதிபதி:5:24), மரியாள் (லூக்கா:1:28) 4. கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமும் உள்ள இருவர்? Answer: சவுல், யோனத்தான் (IIசாமுவேல்:1:23) 5. மகா ரூபவதியான இருவர்? Answer: ரெபெக்காள் (ஆதியாகமம் :24:16), வஸ்தி (எஸ்தர் :1:10) 6. வேதத்தில் சிவந்த மேனி (நிறம்) எனக் குறிப்பிடப்படும் இருவர்? Answer: ஏசா   (ஆதியாகமம் :25:25), தாவீது (Iசாமுவேல்:16:12) 7. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் சிங்கங்களால் கொன்றுபோடப்பட்ட இருவர்? Answer: யெரொபெயாமுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன தேவனுடைய       மனுஷன்   (Iஇராஜா:13:1,24,26) , தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனின் தோழன் (Iஇராஜா:20:35,36) 8. தண்ணீரில்லாத குழியிலே (உளை

Tamil Bible Quiz - அடைமொழிக்குரியவர் யார்?

  அடைமொழிக்குரியவர் யார்? 1. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி? Ans: இயேசு கிறிஸ்து(யோவான்:1:29) 2. கபடற்ற உத்தம இஸ்ரவேலன்? Ans: நாத்தான்வேல் (  யோவான்:1:47) 3. நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி? Ans: பவுல் (அப்போஸ்தலர்:24:5) 4. கொள்ளைநோய்? Ans: பவுல் (அப்போஸ்தலர்:24:5) 5. நாலாயிரம் கொலைபாதகரை வனாந்திரத்திற்கு கொண்டுப் போன எகிப்தியன்? Ans: பவுல் (அப்போஸ்தலர்:21:38) 6. வாயாடி? Ans: பவுல் (அப்போஸ்தலர்:17:18) 7. பாலசிங்கம்? Ans: யூதா ( ஆதியாகமம்:49:9)  தாண் (உபாகமம் :33:22) 8. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை? Ans: இசக்கார் (ஆதியாகமம் :49:14) 9. விடுதலை பெற்றப் பெண்மான்? Ans: நப்தலி ( ஆதியாகமம்:49:21) 10. பீறுகிற ஓநாய்? Ans: பென்யமீன் (ஆதியாகமம் :49:27) 11. திருப்பிப் போடாத அப்பம்? Ans: எப்பிராயீம் (ஓசியா:7:8) 12. தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம்? Ans: இஸ்ரவேல் (எரேமியா :2:23) 13. திவ்விய வாசகன்? Ans: யோவான் (வெளிப்படுத்தல் 1 (I

Bible Connection Games English - Part III

Image
Bible Connection Games English - Part III 1. Isaac (Genesis:21:3) 2. Stephen (acts:7:54) 3. Milcah (Genesis :11:29) 4. Vashti (Esther :1:17)                                                        5. Meshach (Daniel:1:7) 6. Jared(Genesis :5:15)  7. Aaron(Exodus :4:14)  9. Mark(Acts:12:12) 10. Jacob(Genesis :29:1)

கிறிஸ்துவுக்குள் குழந்தையாகிய அவன்!!! - Tamil Christian Article

கிறிஸ்துவுக்குள் குழந்தையாகிய அவன்!!! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு..... கல்வாரி மாமலை மேட்டிலே... கொல்கொதா கொடுமுடியிலே... பாரச்சிலுவையை தன் முதுகில் ஏந்திச் சென்று தான் ஈன்றெடுக்கப் போகும்  தன் செல்ல மகனுக்காக தன் தேகத்தையே  பலியாக்கிக் கொண்டிருந்தார் ஒரு பாசத்தகப்பன்.....!!!!! பார்ப்போரை பிரமித்து கலங்க வைக்கும் ரூபத்தில்..... தன் உதிரத்தின் கடைசிச் சொட்டையும் சிந்தி... சாபச் சிலுவையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே தொங்கி நின்றார் அந்த பாசமிகு தகப்பன்!!!! அடிக்கிறவர்களுக்குத் தன் முதுகையும் தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்குத் தன் தாடையையும் ஒப்புக் கொடுத்து..... அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும்  தன் முகத்தை மறைக்காமல் மூன்றாணியில் தொங்கி நின்றார் அந்த பரமபிதா.......! சாட்டைகள் அவர் உடலை  கன்னாபின்னாவென்று மேய்ந்து அவரை சின்னாபின்னமாக்க... எந்த மனுஷனைப் பார்க்கிலும்  அந்த கருணைப் பிதாவின் முகப்பார்வையும் எந்த மனுபுத்திரனைப் பார்க்கிலும் அந்த அருட்கடல் இயேசுநாதரின் ரூபமும் அந்தக் கேடடைகிறது...!!! சொல்லொண்ணா துயரம் சகி

Tamil Bible Quiz - பதிலே பரிசாக.....! - PART IV

பதிலே பரிசாக.....! -PART IV 1.  என்னே ஒரு அழகு!  என்னே ஒரு அழகு!!      என் நேச மணவாட்டியே......      உன் கன்னங்கள் கூட வெடித்த --------- போல்       என் கண்களுக்குத் தெரிகிறதே!!!!!      எதைப் போல்? Ans: மாதளம்பழம் (உன்னதப்பாட்டு:6:7) 2.தேவ சமூகத்துத் தீபங்கள்  எப்பொழுதும் அணையாமல் ஒளிவீச  இடித்துப் பிழியப் பட்ட தெளிவான சுத்தமான ------ஐ உபயோகிக்க வேண்டுமாம்.... என்ன அது? Ans: ஒலிவஎண்ணெய் (யாத்திராகமம் :27:20) 3. அப்சலோமிடமிருந்து தப்பித்துக் கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய சேவகரை வீட்டுக்காரி கிணற்றின் மேல் ----------- போட்டுப் பாதுகாத்தாளாம்... என்ன அது? Ans: பாய் (II சாமுவேல்:17:19) 4. உங்கள் வீட்டு Chicken Masala வில் இருக்கும் நான்.... ஆசரிப்புக்கூடார அபிஷேகத் தைலத்திலும் இருந்தேன்... பரஸ்திரீயின் படுக்கைக்கும் வாசனைக் கட்டினேன்.... நான் யார்? Ans: இலவங்கப்பட்டை (யாத்திராகமம் :30:24,  நீதிமொழிகள் :7:17) 5. பரிசுத்த தூபவர்க்கத்தில் சுத்தமான நானிருப்பேன்... வனாந்திரத்திலிருந்து வருகிற நேசரின் மேலும் என

Tamil Bible Quiz - பதிலே பரிசாக....!!! - PART III

பதிலே பரிசாக....!!! - PART III 1. கர்த்தரின் தீர்க்கதரிசி ஒருவருக்கு ஒரே ஒரு அடை மட்டும் கொடுத்து, வாழ்நாள் முழுவதும் திருப்தியாக சாப்பிட்டதாம் ஒரு விதவை குடும்பம். ஏனென்றால் அவர்கள் பானையில் ---------- குறையவேயில்லையாம். என்ன அது? Ans: மாவு (Iஇராஜாக்கள்-17-16)  2. பாலைவனக்கப்பல் கூட இதற்குள் பிரவேசித்தாலும் தன் ஆஸ்தியில் நம்பிக்கை வைக்கிறவனுக்கு பரலோகநாட்டுக்கான ENTRY அரிதிலும் அரிதாம்..... எதற்குள்? Ans: ஊசி (மாற்கு-10-25) 3. ராஜாவைக் குறித்து பாசக்கவி எழுதிய கவிஞனின் நாவு விரைவாக எழுதுகிறவனுடைய ------------ம். என்ன அது? Ans: எழுத்தாணி (பேனா) (சங்கீதம் -45-1) 4. கிறிஸ்துவின் நாமம் தரித்தவர்களுக்கு நீ மனப்பூர்வமாய் -------- கொடுத்தால் கூட பரலோகம் உன்னை நினைவூகூராமல் போகாது..... என்ன அது? Ans: ஒரு கலசம் தண்ணீர் (மாற்கு:9:41) 5. எஜமானது திராட்சைத்தோட்டத்தில் பணிபுரிய,  காலை வந்தாலும் ஒரே கூலி.... மாலை வந்தாலும் ஒரே கூலி... அது என்ன கூலி? Ans: ஒரு பணம் (மத்தேயு -20-2) 6.   மலையின் மேலிருக்கும் பட்டணம் மறைந்திருக்கக் கூடாதாம்... -------ஐக் கொளுத்தி கட்டில் அடியில்

Tamil Bible Quiz - பதிலே பரிசாக.....! - PART II

  பதிலே பரிசாக.....! - PART II 1. படைத்தவன் கையிலேயே       உடைந்துப் போன என்னை       மீண்டும் உருவாக்கினார் அவர் சித்தம் போல். நான் யார்? Ans: மண்பாண்டம் (எரேமியா:18-2 To 4) 2. பூட்டிய வீட்டில் திடீர் காட்சியளிக்கும் மகிபனைக் கண்டு ஆவியைக் காண்பதாக நினைத்து நடுங்குகிறது சீடரின் கூட்டம்....... அவர்களிடம் தேனுடன் இதையும் சேர்த்து வாங்கிச் சாப்பிட்டு அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்தார் என் மீட்பர். அது என்ன? Ans: பொரித்தமீன் (லூக்கா-24-36 to 43) 3. இது என்ன? இஸ்ரவேலரின் வியப்பொலியே பெயராக மாறிப்போன வானத்து தானியத்தின் ருசி தேன் சேர்த்த என்னைப்போல் இருந்ததாம்......!! நான் யார்? Ans: பணியாரம் (யாத்திராகமம் -16-31) 4. தாய்ப்பாலை விட சுத்தமான பால் நான்.... தெளி தேனை விட மதுரமானவனும் நான்....... பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவன் நான்..... நான் யார்? Ans: பரிசுத்த வேதாகமம் (சங்கீதம் :19:10, Iபேதுரு-2-3) 5. மிலாற்றினால் அடிக்கப்படுபவன் நான்..... மாயக்காரர் செலுத்தும் காணிக்கையிலும் நானிருப்பேன்..... நான் யார்? Ans: சீரகம் (ஏசாயா-28-27, மத்தேயு -23-23) 6.கோபத்தைக் கிண்டினால்

Tamil Bible Connection Game -வேதாகம பெயர்கள்! - PART IV

Image
  Tamil Bible Connection Games -  வேதாகம பெயர்கள்! -  PART IV 1. அப்னேர்(IIசாமுவேல்:4:1) 2. ஈகால்(எண்ணாகமம் :13:7) 3. மக்கெதோனியா((அப்போஸ்தலர்:16:9) 4. அந்திப்பா(வெளி:2:13) 5. சிம்சோன்  (நியாயாதிபதிகள்:16:1) 6. யெப்தா( நியாயாதிபதிகள்:11:1) 7. எலிசா (IIஇராஜாக்கள்:2:1) 8. பத்சேபாள்(IIசாமுவேல்:11:3) 9. நெகேமியா( நெகேமியா:1:1) 10. சாமுவேல்(Iசாமுவேல்:1:20)