Posts

MY POSTS

Tamil Bible Quiz : வசனத்துக்கு பொருத்தமான வேதாகம கதை எது? Part II

Image
Tamil Bible Quiz : வசனத்துக்கு பொருத்தமான வேதாகம கதை எது? Part II (கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வசனங்களுக்கு பொருத்தமான வேதாகம வசனங்களை கூறுபவரே வெற்றியாளர்!!!) (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) Answers : 1. ஆமான் மொர்தெகாய்கு உண்டுபண்ணின தூக்குமரத்தில் அவனையே தூக்கிப் போடுதல் (எஸ்தர் :7:10) 2. நேபுகாத்நேச்சரின் கனவும், அவன் பெருமை அடங்கியதும் (தானியேல் :4) 3. தன் ஆத்துமாவுக்காக பொருள் சம்பாதித்து வைத்த மதிகேடன் உவமை (லூக்கா:12:16-21)  4. எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்கள் கூட்டப்பட்ட சம்பவம் (IIஇராஜாக்கள் :20:1-11) 5. தெலிலாளுனான சிம்சோனின் சிநேகம் (நியாயாதிபதி :16) 6. ஆகான் பொருளாசையால் வீழ்தல் (யோசுவா :7) கேயாசியின் வீழ்ச்சி (IIஇராஜாக்கள் :19-27) அனனியா மற்றும் சப்பீராளின

Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIV

Image
Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIV (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) ANSWERS : 1. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17 2. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ரோமர் 6:7 3. உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய், ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றைவளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.  ஏசாயா 17:10,11 4. அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்கள்

Tamil Bible Quiz:பழமொழிக்கொரு கதை சொல்லு!

Image
Tamil Bible Quiz: பழமொழிக்கொரு கதை சொல்லு! (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) ANSWERS : 1. யோபுவின் சிறுமையில் அவனை சிறியோர் (ம) பெரியோர் பரிகாசம் பண்ணிய சம்பவம் (யோபு:29:8-10, 30:1) 2. ஆகான் சாபதீடானதில் எடுத்துக்கொண்டதால் மொத்த இஸ்ரவேலும் பாதிக்கப்பட்ட சம்பவம் (யோசுவா :7) 3. தாவீதின் பாவம் (IIசாமுவேல் :11) 4. இஸ்ரவேலர் பாகாலையும் பின்பற்றி தேவனையும் பின்பற்றுதல் (Iஇராஜாக்கள்:18:20-21) 5. சவுல் சர்வாங்க தகனபலிகளை தானே செலுத்தியது (Iசாமுவேல் :13:1-13) பேதுரு மல்குஸ் காதை வெட்டியது (யோவான்:18:10) 6. ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை இழந்தது (ஆதியாகமம் :25:32, எபிரேயர் :12:17) 7. தேவனுக்கு பயப்படாத நியாயாதிபதி விதவைக்கு நியாயம் செய்தது (லூக்கா :18:2-5) 8. சாமுவேல் தாவீதின் சகோதரர் ராஜ

Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIII

Image
Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIII (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) ANSWERS: 1. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். 1 சாமுவேல் 15:29 2.நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள், ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 இராஜாக்கள் 3:17 3. முந்தினவைகளை நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். ஏசாயா 43:18 4. தேவனிடத்தில் பட்சபாதமில்லை: ரோமர் 2:11 5. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும், பனித்துளிகள் புல

Tamil Bible Connection Game: வேதாகம உவமைகள்!

Image
Tamil Bible Connection Game: வேதாகம உவமைகள்! 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. ANSWERS : 1. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும், இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?  லூக்கா 14:28-30 2. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.  மத்தேயு 13:31,32 3. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும