Posts

Showing posts from June, 2018

Tamil Bible Quiz - வசனம் சொல்வதைச் செய்!

வசனம் சொல்வதைச் செய்! கேள்வி கேட்பவர் வசனத்தின் இருப்பிடத்தை  மட்டும் கொடுக்க வேண்டும். பதில்  சொல்லுபவர்கள் வசன இருப்பிடத்தில் உள்ள வசனத்தை மனதிற்குள் வாசித்தபின்பு அதில் என்னக் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை நடித்துக் காண்பிக்க வேண்டும். யார் முதலில் நடித்துக் காண்பிக்கிறாரோ அவரே வெற்றியாளர். 1. எஸ்தர் 6:12  பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான். ஆமோனோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான்.          Answer: முக்காடு போடவும் 2. மாற்கு 9:36   ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி,அதை அணைத்துக்கொண்டு.         Answer : ஒரு சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து நடுவில் நிறுத்த வேண்டும் 3. II சாமுவேல் 6:14  தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.) Answer: நடனம் பண்ண வேண்டும் 4. எண்ணாகமம் 16:4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். Answer : முகங்குப்புற விழ வேண்டும் 5. சங்கீதம் 95:6  நம்மை உண்டாக்கின கர

Tamil Bible Quiz (Old Testament) - மெய்யாகவே!

மெய்யாகவே! 1. கர்த்தர் தான் படுத்திருந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்பதை மெய்யாகவே அறிந்து கொண்டவன் யார்? Answer: யாக்கோபு (ஆதியாகமம் :28:16) 2. நான் உனக்கு மெய்யாகவே   நன்மை செய்வேன் என தேவன் யாரோடு கூறினார்? Answer: யாக்கோபிடம் (ஆதியாகமம்:32:12) 3. மெய்யாகவே தேவன் யாரை சிநேகித்தார்? Answer:  அவருடைய ஜனங்களை (உபாகமம் :33:3) 4. மெய்யாகவே நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தேன் என பாவ அறிக்கை செய்தவன் யார்? Answer: ஆகான் (யோசுவா :7:20) 5. மெய்யாகவே என் வார்த்தைகளில் பொய் இல்லை என கூறியவன் யார்? Answer: எலிகூ (யோபு :36:4) 6. மெய்யாகவே தேவரீர் உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் என கூறிய தீர்க்கதரிசி யார்? Answer: ஏசாயா (ஏசாயா:45:15) 7. மெய்யாகவே வேதபாரகரின் கள்ள எழுத்தாணி எதை அபத்தமாக்குகிறதாம்? Answer: கர்த்தருடைய வேதத்தை (எரேமியா :8:8) 8. மெய்யாகவே கர்த்தர் எதை வனாந்தரத்தைப் போல் ஆக்குவார்? Answer : யூதா ராஜாவின் அரண்மனையை (எரேமியா :22:6) 9. மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசை உடைப்பார் என வாசிப்பது எங்

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Image
Tamil Bible Connection Game Bible verses  - Part I (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) 1. Answer:   சங்கீதம் :20:7 சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள். நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். 2.  Answer:   சங்கீதம் 91:1  உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.  3.  Answer:  சங்கீதம் 92:12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.  4.  Answer:  சங்கீதம் 139:1,2  கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருககுதலையும் நீர் அறிந்திருக்கிறீர், என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.  5. Answer:   சங்கீதம் 119:9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.   6.  Answer:  சங்கீதம் 100:2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந

Tamil bible Connection Games - படம் சுட்டும் வேதாகம அதிகாரம் எது?

Image
படம் சுட்டும் வேதாகம அதிகாரம் எது? இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள Pictures வேதாகமத்தில் காணப்படும் எதாவது ஒரு அதிகாரத்தின்  Content -ஐ அடிப்படையாக கொண்டிருக்கும். Pictures பார்த்து அதிகாரத்தைக் கண்டுபிடிக்கவும் 1. Answer: I கொரிந்தியர்:13 2. Answer: எபிரேயர் 11 3. Answer: சங்கீதம் :150 4. Answer: லூக்கா : 15 5. Answer: ஆதியாகமம் :1 6. Answer வெளி:21 7. Answer: I கொரிந்தியர் 12 & 14 8. Answer: நீதிமொழிகள்:31 9. Answer: பிரசங்கி:12 10. Answer: லேவியராகமம்:11

Tamil Bible connection game - Bible Words - Part II

Image
1. சிறுமை (சங்கீதம் :37:14) 2. அடியேன் (ஆதி:18:5) 3. நடக்கை (நீதி:15:21) 4. பாதாளம் (யோபு:17:13 5. மரக்கால் (லேவி:14:21) 6. கிருபை (ஆதி:6:8) 7. சரீரம் (தானியேல்:1:15) 8. அடைக்கலம் (உபாகமம் :33:27) 9. சம்பத்து (ஆதி:36:7)                            10.  சோம்பேறி  (நீதிமொழிகள் :6:6)

Tamil Bible Connection Game - Bible Words - Part I

Image
1. நீதிமான் (யாத்திராகமம் :23:7) 2. பரிபூரணம் (நீதிமொழிகள் :30:9) 3. வைராக்கியம் (கலாத்தியர் :4:18) 4. விசுவாசம் (யாத்திராகமம் :14:31) 5. இரட்சிப்பு (ஆதியாகமம் :49:18) 6. உடன்படிக்கை (ஆதியாகமம் :6:18) 7. பரிதானம் (யாத்திராகமம் :23:8) 8. போஜனம் (ஆதியாகமம் :24:33) 9. சன்மார்க்கன் (யோபு:23:7) 10. நிதானம் (நீதிமொழிகள்:1:3)

Tamil Bible Quiz - நான் யார்?

நான் யார்? 1. மூன்றெழுத்து கொண்டவள் நான், எல்லாருக்கும் தாய் நான். கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான். நான் யார்? Answer: ஏவாள் (ஆதியாகமம் :3:20) 2. ஐந்தெழுத்து கொண்டவன் நான், தேவனின் சிநேகிதன் நான். கடை இரண்டில் நோவாவின் மகன் பெயர் கொண்டவன் நான். நான் யார்? Answer: ஆபிரகாம் (ஆதியாகமம் :20 :1) 3. நான்கெழுத்து கொண்டவன் நான், நூறு மடங்கு அறுவடை செய்தவன் நான். முதலெழுத்து ஓர் உயிரியாம், கடை மூன்றோ பொருள் சேகரித்து வைக்க உதவுமாம். நான் யார்? Answer: ஈசாக்கு (ஆதியாகமம் :26:1) 4. மூன்றெழுத்து கொண்டவன் நான், சேஷ்ட புத்திரன் நான். கடை இரண்டு உணவு ஒன்றின் பெயராம். நான் யார்? Answer: ரூபன் (எண்ணாகமம் :16:1) 5. இரண்டெழுத்து கொண்டவன் நான். ஆசாரிய பட்டத்துக்குரியவன் நான். கடை எழுத்து ஓர் ஆங்கில எழுத்தை சுட்டி காட்டுமாம். நான் யார்? Answer: லேவி (ஆதியாகமம் :49:5) 6. ஐந்தெழுத்து கொண்டவன் நான், கோத்திர பிதாக்களில் ஒருவன் நான். கடை இரண்டில் வாகனம் பெயர் கொண்டவன் நான். நான் யார்? Answer: இசக்கார் (ஆதியாகமம் :49:14) 7. ஐந்தெழுத்து கொண்டவன் நான், எ