Tamil Bible Quiz - Manna (இது என்ன?)

Manna (இது என்ன?)

1. இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று?

Answer: தாவீதின் புலம்பல் (IIசாமுவேல்:1:19)
2. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்?

Answer: எரேமியாவின் புலம்பல் (புலம்பல்:3:31)
3. உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது?

Answer: சகரியாவின் தீர்க்கதரிசனம் (லூக்கா:1:79)
4. உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுப் போ?

Answer: தெபொராள்-பாராக்கின் பாட்டு (நியாயாதிபதி :5:12)
5. என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்?

Answer: ஆகூரின் உபதேச வாக்கியங்கள் (நீதிமொழிகள் :30:9)
6. அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்?

Answer: மோசேயின் ஆசீர்வாதம் (உபாகமம் :33:27)
7. சவுல் கொன்றது ஆயிரம்,  தாவீது கொன்றது பதினாயிரம்?

Answer: ஸ்திரீகளின் பாட்டு (Iசாமுவேல்:18:7)
8. கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிச் சிறந்தார்?

Answer: மிரியாமின் பாட்டு (யாத்திராகமம் : 15:21)
9. என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது?

Answer: அன்னாளின் ஜெபம் (Iசாமுவேல்:2:1)
10. கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்?

Answer: மோசே (ம) இஸ்ரவேல் புத்திரரின் பாட்டு (யாத்திராகமம் :15:3)
11. கர்த்தரைப் பாடுங்கள். அவர் மகிமையாய் வெற்றிச் சிறந்தார்?

Answer: மிரியாமின் பாட்டு (யாத்திராகமம்: 15:21)
12. கர்த்தர் என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகருமானவர்?

Answer: தாவீதின் பாட்டு (IIசாமுவேல்:22:2)
13. நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார்?

Answer: தாவீதின் கடைசி வார்த்தைகள் (IIசாமுவேல்:23:3)
14. தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ?

Answer: சாலொமோனின் விண்ணப்பம்  (Iஇராஜாக்கள்:8:27)
15. உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்?

Answer: யாக்கோபின் ஆசீர்வாதம் (யூதாவுக்கு) (ஆதியாகமம் :49:8)
16. உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்?

Answer: ஈசாக்கின் ஆசீர்வாதம் (யாக்கோபுக்கு) (ஆதியாகமம்:27:29)
17. இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது?

Answer: பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் (வெளி:21:3)
18. அல்லேலூயா,  இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது?

Answer: பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரம்                                                                                                                                           (வெளி:19:1)
19. பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்?

Answer: மோசே (ம) ஆட்டுக்குட்டியானவரின் பாட்டு (வெளி: 15:3)
20. நாங்கள் பூமியிலே அரசாளுவோம்?

Answer: நான்கு ஜீவன்கள் (ம) இருபத்துநான்கு மூப்பரின் புதிய பாட்டு                                                                                                                                          (வெளி:5:10)

Comments

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?